முன்னேறும் சிங்கப்பூர்

பறந்த தமது போர்ச் சிறகுகள் ஒய்ந்த பின்பும் தொடர்ந்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஒருவர்தான் கர்னல் குஹராஜசிங்கம் கரலசிங்கம், 72.
அரசியல் விவகாரங்களில் சிங்கப்பூர் இளையர்கள் ஆர்வம் காட்டுவதுடன் தங்களை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்வதும் உண்டு.
2024 வரவு செலவு திட்டம் குறித்து உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்க முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு நிதியமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் குறைந்த வருமானக் குடும்பங்கள், பல்வேறு சவால்களுக்கு இடையே வாடகை வீடுகளில் தங்கி, அன்றாடச் செலவுகளை எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.
சவால்மிக்க எதிர்காலத்தை சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்துசெல்வதன் தொடக்கமாக அரசாங்கம் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது.